ஆயிரம் ரூபா கிடைக்குமா? இம்முறையும் ஏமாற்றமே என்கிறார் திகா!

” வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை சம்பளமா என்பது பற்றி விபரிக்கப்படவில்லை. இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. எனவே, இதுவொரு ஏமாற்று வித்தை. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கமாட்டார்கள்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வழங்கியுள்ள நேர்காணல் வருமாறு,

Related Articles

Latest Articles