கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.