இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
