உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியான மின் விநியோகம்

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு.தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles