எக்காரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது!

“எந்தகாரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது.இடர்நிலைமை காணப்படின் அந்த பிரதேசத்தில் பிரிதொரு நாளில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமுண்டு. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் வாக்களிப்பதற்கு தயாராகவேண்டும்.”

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானியை வெளியிடுமாறு சுகாதார தரப்பிடம் நாம் கோரியுள்ளோம். ” என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles