நாய் ஒன்று கைக் குண்டொன்றை எடுத்துக் கொண்டு எரிபொருள் நிலையமொன்றுக்கு முன்பாக போட்டுச் சென்றுள்ளது.
மாத்தறை, கெகணதுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கைக்குண்டு வெடிக்காத நிலையில் இருந்ததுடன், இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.