நாட்டில் கடந்த 3 நாட்களில் 3 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி 952 பேருக்கும், 27 ஆம் திகதி 1,096 பேருக்கும், 28 ஆம் திகதி 1,451 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.