கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்றும் 150 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.