கொரோனாவால் நேற்று 13 பேர் பலி – 1,913 பேருக்கு வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 13 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று மாத்திரம் ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles