கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,











