கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 532 ஆக உயர்வு!

கொரோனா வைரஸால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles