கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 537 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles