கொரோனாவால் மேலும் 121 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 99 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனாவால் மேலும் 121 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 62 ஆண்களும், 59 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,938 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles