கொரோனாவால் 26 ஆண்களும், 22 பெண்களும் நேற்று பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 48 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.

இதன்படி 26 ஆண்களும், 22 பெண்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles