மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 630 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 648 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 409 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மத்திய மாகாணத்தில் மேலும் 190 பேருக்கு கொவிட் 19 தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு,











