‘கொரோனா’விலிருந்து 31,339 பேருக்கு மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 771 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 707 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 185  பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles