‘கொரோனா’ – கலஹாவை சேர்ந்த ஒருவர் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, கலஹா பகுதியைச் சேர்ந்த 72 ஆணொருவரும்,  அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles