தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 975 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.










