‘கொரோனா’ – மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 185 ஆக உயர்வு!!

கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185  ஆக அதிகரித்துள்ளது.

அகலவத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles