கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 402 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் 147 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மொத்த தொற்றாளர்கள் – 25,760
குணமடைவு – 19,032
உயிரிழப்பு – 124
சிகிச்சை – 6604
மாவட்ட ரீதியில் தொற்றாளர்களின் விபரம்