கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 402 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் 147 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்த தொற்றாளர்கள் – 25,760

குணமடைவு – 19,032

உயிரிழப்பு – 124

சிகிச்சை – 6604

மாவட்ட ரீதியில் தொற்றாளர்களின் விபரம்

Related Articles

Latest Articles