‘கோ ஹோம் கோட்டா’ – ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி கண்டியில் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது.

‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் முற்பகல் 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகும் பேரணி ,மே முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

Related Articles

Latest Articles