சீதுவ பொலிஸ் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

Related Articles

Latest Articles