கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.