சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

நுவரெலியா உட்பட நாட்டில் 15 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 அயிரத்து 728 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். 13 வீடுகள் பகுதிளவு சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles