செப்டம்பர் 06 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை செப்டம்பர் 06 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகதில் இன்று நடைபெற்ற கொவிட் – 19 ஒழிப்பு தொடர்பான செயலணிக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் வழமைபோன்று அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும்.

Related Articles

Latest Articles