ஜனாதிபதியை சந்தித்த ஜீவன், செந்தில், பாரத்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இதன்போது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

– ஊடகப் பிரிவு

Related Articles

Latest Articles