ஜனாதிபதி இன்று விசேட உரை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள கடன் திட்டம் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக அவர் இதன்போது தெளிவுபடுத்துவார்.

அத்துடன், நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி நாளை உரையாற்றவுள்ளார்.

Related Articles

Latest Articles