முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 238 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், இதுவரையில் அச்சட்டத்திலுள்ள விதிமுறைகளைமீறிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.