இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
