தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 4ஆம் திகதி (04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்திய தூதுவரின் அழைப்பின் பிரகாரம் நடைபெறும் இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமானண தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles