ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மீண்டும் செப்டம்பரில் கூடவுள்ளது.
ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது.
கட்சிமறுசீரமைப்பு, தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. எனினும், இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையிலேயே செயற்குழுக் கூட்டம் செப்டம்பர்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.