நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுத்தார் சமல்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் சபாநாயகர்
சமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது.

எனினும், அவரின் மகன் ஷசீந்திர ராஜபக்ச இம்முறையும் களமிறங்குவார் என அறியமுடிகின்றது.

சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்தே நாடாளுமன்றம் தெரிவாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles