நாட்டில் இன்று மாத்திரம் 588 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 588 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 35 ஆயிரத்து 548 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles