நாட்டில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் – சுற்றுலா செல்ல வேண்டாம்

” தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிலர் நடந்துகொண்டதால் அடுத்த ஒரு மாத காலப்பகுதி என்பது தீர்க்கமானது.” – என்று கொரோனா வைரஸ் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல், பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதை காணமுடிந்தது. இதன் தாக்கம் இன்னும் இரு வாரமளவிலேயே தெரியக்கூடியதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. எனவே, அடுத்துவரும் 3 வாரப்பகுதி அல்லது மாதம் என்பது எமக்கு மிக முக்கியமான காலப்பகுதியாகும்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles