நாட்டில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிபரவல் மூலம் நாட்டில் மேலும் 103 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் மற்றும் ஊழியர்களுடன் தொடர்பைபேணிய 101 பேர் என மொத்தம் 103 பேருக்கு வைரஸ் பரவியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதியாகியுள்ளது.

மினுவாங்கொட கொத்தணி பரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles