நாட்டில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 275 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles