நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரொனா -தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,791 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 115 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 53  பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி இன்று இதுவரையில் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles