இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 115 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 53 பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
இதன்படி இன்று இதுவரையில் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.










