நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles