நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவர்களில் 43 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 46 ஆயிரத்து  79 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles