நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா – 14 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

11 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles