நாட்டை முடக்குவது குறித்து இன்னும் முடிவு இல்லை!

நாட்டை முடக்குவதாக வதந்திகள் பரவுகின்றதாகவும் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தகுந்த நடவடிக்கைகள், சுகாதார தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles