நுவரெலியா மாவட்டத்தில் கடந்துள்ள 15 நாட்களில் 112 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாட்டத்தில் நேற்று மாத்திரம் 9 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவவால் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக ஆயிரத்து 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
