நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்து 26 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கும்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தாலும் நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் மேற்படி பகுதிகளுக்கும் அந்நடைமுறை பொருந்தும்.
விடுவிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் வருமாறு,