நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 162 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொத்மலை, பொகவந்தலாவ உட்பட 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பரிவுகளில் இருந்தே மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles