HomeBig Story Big Storyஉள்நாடு நுவரெலியா வாசி உட்பட கொரோனாவால் மேலும் 19 பேர் பலி May 8, 2021 கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 19 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 11 ஆண்களும், 8 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு ஆளுங்கட்சிக்கு அனுபவம் இல்லை! உலகம் தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் அதிருப்தி! உள்நாடு கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் போராட்டம் முன்னெடுப்பு! Latest Articles உள்நாடு ஆளுங்கட்சிக்கு அனுபவம் இல்லை! உலகம் தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் அதிருப்தி! உள்நாடு கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் போராட்டம் முன்னெடுப்பு! உள்நாடு குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு! உள்நாடு ஐ.தே.க., மொட்டு கட்சி இணைவு சாத்தியமா? Load more