Homeஉலகம் உலகம்செய்தி நெதர்லாந்திற்குள் நுழைந்த ஒமிக்ரோன் November 28, 2021 நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் இருந்து வருகை தந்த 13 பேருக்கே இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி உள்நாடு தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்! உள்நாடு அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது நிதி முடக்கம்! Latest Articles உள்நாடு ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி உள்நாடு தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்! உள்நாடு அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது நிதி முடக்கம்! உள்நாடு புப்புரஸ்ஸையில் ஆடுகள் கொள்ளை! உள்நாடு கொத்மலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்! Load more