நேற்று மாத்திரம் 1,843 பேருக்கு கொரோனா – மேலும் 9 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles