பசறையில் மேலும் இருவருக்கு இன்று (18/02)கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.
மீரியபெத்த பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவரும் 53 வயதுடைய ஆணொருவருமே இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நடராஜா மலர்வேந்தன்