பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் க.பொ.த. உயர்தரப்பரீட்சை 2020 ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை 2021 ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் விசேட அறிக்கையொன்றை விடுத்து கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பாடசாலை விடுமுறை காலப்பகுதிக்கான திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் என்பதுடன் டிசம்பர் 23 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles