பாராளுமன்றம் ஒத்திவைப்பு! மீண்டும் 12ஆம் திகதி கூடும்!!

பாராளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் மீண்டும் கூடவுள்ளது.
 
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போது மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
 
ஒரு மணிவரை விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டது. 

Related Articles

Latest Articles