புதிய கட்சி ஆரம்பிக்கிறாரா திலகர்? வெளியானது அறிவிப்பு!

தொழிலாளர் தேசிய முன்னணியிடம் ஏற்கனவே இராஜினாமா கடிதத்தை கையளித்துவிட்டதாகவும், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை எனவும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பியுமான எம். திலகராஜ் தெரிவித்தார்.

அத்துடன் கட்சி தாவபோவதில்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

Related Articles

Latest Articles